தமிழகம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது Aug 20, 2024 உடகா நீலகிரி பண்டலூர் எம் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளி மற்றும் கீழ் கோத்தகிரியில் 4.2 செ.மீ மழையும், பந்தலூரில் 3.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. The post உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை