உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளி மற்றும் கீழ் கோத்தகிரியில் 4.2 செ.மீ மழையும், பந்தலூரில் 3.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது appeared first on Dinakaran.

Related Stories: