பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதால் ஆரணியாற்றில் தண்ணீர் கூடுதலாக வருகிறது. இதனால் தற்போது கலைஞர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ரெட்டி தெருவில் உள்ள சாய்பாபா கோயில் தெருவிலும் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கொய்யாதோப்பு, சிட்ரபாக்கம் க்கள் மண்டபத்தில் தங்கவைப்பு appeared first on Dinakaran.