தமிழ்நாட்டில் இந்த மாதம் மட்டும் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 5 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 உயிரிழந்துள்ளனர். நகரங்களில் வீடு வீடாகவும், கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு வருவோரின் விவரங்களையும் சுகாதாரத்துறை சேகரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.