அவருக்கு விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள், அதிமுக கொடிகள் இல்லாமல் வரவேற்பு அளித்தனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் அதிமுக கட்சி கொடி இல்லாமல் சென்னை விமான நிலையத்திலிருந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனி நீதிபதி வழங்கிய அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் மேல் முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்காக வர உள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
The post நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காரில் அதிமுக கொடியின்றி ஓ.பன்னீர்செல்வம் பயணம் appeared first on Dinakaran.