புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு 60 நிர்வாகிகளை அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு 60 நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நகர 3-வது வட்ட கழக அவைத்தலைவராக பாஸ்கர், வட்ட செயலாளராக மணிகண்டன், இணை செயலாளராக ராக்கம்மாள் உள்ளிட்டோரை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.

The post புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு 60 நிர்வாகிகளை அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Related Stories: