இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக அதிகரித்துள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில் நாட்டில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: