வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் 3வது நிலையின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

The post வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: