நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம்..!!

நீலகிரி: நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 3 நாட்கள் நடக்கும் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அம்ரித், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

The post நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: