நீலகிரி: நீலகிரி அருகே அரசு பேருந்தில் பயணிகளிடம் கோபத்துடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உதகையில் இருந்து சேரம்பாடி வழியாக கள்ளிக்கோட்டை செல்லும் பேருந்தில், நடத்துனர் அநாகரீகமாக நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
The post நீலகிரி அருகே அரசு பேருந்தில் பயணிகளிடம் கோபத்துடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடத்துனர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.