×

தனியார் மயமாக்குவதை கண்டித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு வாயிற்கூட்டம்

பெரம்பலூர்,மார்ச் 4: பெரம்பலூரில் நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக மின் வாரிய உதவி செயற்பொ றியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெ ற்றது. பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு, நேற்று காலை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக, அன ல் மின்நிலையங்களை மூடுவது, அதற்குரிய நிலங் களை வேறு திட்டங்களுக் குப் பயன்படுத்துவதைக் கண்டிப்பது, ப்ரீபெய்ட்ஸ் மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண்டித்தும், இதனால் மின்வாரியத்தை தனியார் மய மாக்குவதை க்கண்டித்து விளக்கும் வித மாக வாயிற் கூட்டம் நடை பெற்றது. இந்த வாயிற் கூட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநி லச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். கோ ட்டச்செயலாளர் நாராயண ன், வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Power Employees Central Organization ,
× RELATED மின்வாரியத்தை கண்டித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்