×

ஆத்தூரில் எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ்

புதிய கிளை திறப்புசேலம், பிப்.7: எஸ்விஎஸ் ஜூவல்லர்சின் புதிய கிளை ஆத்தூரில் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் எங்கள் சேவை மையங்கள் அயோத்தியாப்பட்டணம், பேளூர், ஆட்டையாம்பட்டி, இடைப்பாடி, மேச்சேரி, கொளத்தூர், ஆத்தூர், ராசிபுரம், சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூர், நாமக்கல், மேட்டூர், தர்மபுரி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பென்னாகரம், தம்மம்பட்டி, வீரகனூர், தலைவாசல், சின்னசேலம், ஜங்சன், கொ.பட்டி, சேலம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆத்தூரிலும்  புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா சலுகையாக தங்க நகைகளுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி மற்றும் எடைக்கு எடை வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. மாங்கலயம் நகை சேமிப்பு திட்டம், தங்க புதையல் திட்டம், பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றனர்.

Tags : SVS Jewelers ,Athur ,
× RELATED விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது