×

நாகர்கோவில் நகர திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு நிர்வாகிகள் நியமனம்

நாகர்கோவில், ஜன.10:  திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு  நாகர்கோவில் நகர அமைப்பாளராக அமல செல்வன், துணை அமைப்பாளர்களாக செய்யது அசன் மைதீன், பிரான்சிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், ஷபீக், பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவுது, ஒன்றிய செயலாளர்கள் லிவிங்ஸ்டன், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ், துணை அமைப்பாளர் சலீம், நாஞ்சில் பஷீர், சாகுல், முகம்மது அன்சாரி, முகம்மது கண், நாஞ்சில் மணி, ராதாகிருஷ்ணன், பெருமாள், அல்காந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags : Nagarcoil ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி