×

காலிப்பணியிடம் நிரப்பக்கோரி கரூர் நீதித்துறை ஊழியர்கள் வாயிற்கூட்டம்

கரூர், டிச.25: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் கரூர் சார்பில், மாவட்ட கோர்ட் முன்பு நேற்று மாலை வாயிற் கூட்டம் நடத்தினர். அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண் டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பழைய பென்சன் திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags : Corporal Corporal Judicial ,
× RELATED மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை