×

கறம்பக்குடி , புதுக்கோட்டை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுஆடுகளை கடத்தியவர் போலீசில் ஒப்படைப்பு

கரூர், டிச. 18: கரூர்  சணப்பிரட்டியை சேர்ந்தவர் காமராஜ் (58). இவரின் வீட்டின் பின்புறம் கட்டி  யிருந்த இரண்டு ஆடுகளை, கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த தங்கத்துரை என்பவர் டூ  வீலரில் கடத்த முயன்றார்.  இதை பார்த்த பொதுமக்கள் , தங்கத்துரையை  பிடித்து பசுபதிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தங்கதுரையிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pudukottai ,road ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!