×

ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 288 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வருவாய் துறை பறிமுதல் செய்தது.



Tags : Rajapalayam , Rajapalayam, Illegally hoarded cylinders seized
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்