கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து 58 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
Tags : Hosur , Hosur, Sipkot, protests, protests by farmers