×

துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.58 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.58 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.58 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியுள்ளது. 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி உட்பட 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளார்.


Tags : Dubai ,Sri Lanka , Dubai seized gold worth Rs 1.58 crore smuggled from Sri Lanka
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...