×

ஆளுநர் நினைத்த வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த காலத்திலும் கேட்டிராத மரபு: பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

சென்னை: ஆளுநர் நினைத்த வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த காலத்திலும் கேட்டிராத மரபு என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர் கூறினார். ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி உள்ளதா என ஒன்றிய அரசு ஆராய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.



Tags : Peter Alphonse , Governor, Thought, Word, Time, Unheard, Legacy, Peter, Alphonse
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...