×

குரோம்பேட்டை ரயில் நிலையம்: மின்சார ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

சென்னை: சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் பாய்ந்து 60 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Crompet , Crompet railway station: An old man commits suicide by jumping in front of an electric train
× RELATED 2 கடைகளின் சுவரில் துளையிட்டு ரூ.20 லட்சம் செல்போன் ரூ.1.60 லட்சம் கொள்ளை