சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர் மருதமலை காங்கேயம் கோயில்களுக்கு குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவரிடம் திருப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தகவல் வெளியாகியது.
Tags : Marudamalai Gangeyam , Man who threatened Marudamalai Gangeyam temples with bomb threats has mental health problems