×

சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

சென்னை: சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளி சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் சதீஷ்.


Tags : CBCID ,Sathish ,Chennai , CBCID petition to take Sathish into custody for 3 days in connection with the murder of a girl who was pushed in front of a train in Chennai
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்