×

கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்: தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது. 


Tags : Karunanidhi ,Union Government ,Government of Tamil Nadu , Artist Karunanidhi's Pen Memorial: Letter from the Union Government to the Government of Tamil Nadu
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...