காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கியபோது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 ஆம் வகுப்பு படித்துவந்த நேதாஜி 9 வயது மாணவன் உயிரிழந்தார்.
Tags : Kanchipuram ,Ayyampettai , A school student was killed when the roof of a house collapsed in Kanchipuram's Ayyampettai