சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
Tags : Thousand Lighting ,Chennai , 2 people lost their lives in a fire incident in a private company near Aiyar Lamp in Chennai