×

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Tags : Kedilam ,Cuddalore ,PM Modi , Cuddalore, Kedilam river, 7 people died, sad, Modi
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...