×

ஜம்மு மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.


Tags : Kulgam ,Jammu , Gulkhami school teacher shot dead
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...