×

தேச துரோக வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

டெல்லி: தேச துரோக வழக்கு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : United Kingdom ,Union Minister ,Kiran Rijiju , We have clearly stated the position of the United Kingdom on the issue of treason: Union Minister Kiran Rijiju
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...