×

உதவி கோட்ட பொறியாளரிடம் ரூ 3.50 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சேலம்: ஆத்தூர் நெடுசாலையில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர், உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ 3.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனர் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்


Tags : Dept. , Rs 3.50 lakh confiscated, Assistant Divisional Engineer, Bribery Eradication Department
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்