×

பருத்தி இழை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பருத்தி இழை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பருத்தி நூல் விலை உயர்வு வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் என அவர் கூறியுள்ளார். 


Tags : Anbumani Ramadas , Cotton fiber exports should be banned .: Anbumani Ramadas insists
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!