×

மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாதுகாப்பு பணியின் போது உதவி ஆய்வாளர் நாட்ராயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Tags : Nadraan ,Madurai App Festival , Chithirai Festival, security work, deceased, Assistant Inspector, Rs 10 lakh fund
× RELATED மதுரை சித்திரை திருவிழாவில்...