×

சென்னை செய்யாறு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.30,000, மதுபாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: செய்யாறு அருகே கரிக்கந்தாங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.30,000 மற்றும் 5,000 மதுபாட்டில்கள் திருடப்பட்டது. டாஸ்மாக் கடையில் புகுந்து பணம், மதுபாட்டிகளை திருடிய கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.   


Tags : Tasmac ,Chennai Seiyaru , Chennai, Seiyaru, Tasmag, Rs. 30,000, liquor, robbery, investigation
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்