×

தஞ்சை மாணவி விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து பதிவிட்டதால்தான் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்: தமிழக அரசு

சென்னை: தஞ்சை மாணவி விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து பதிவிட்டதால்தான் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Subbaiah ,Tanjore ,Tamil , Subbaiah was suspended for posting a political comment on the Tanjore student issue: Government of Tamil Nadu
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...