×

அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சித்தராமையா பேச்சு

பெங்களூரு: பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் காவிக்கொடி தேசியக்கொடியாக மாறலாம் என்று அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

Tags : Minister ,Eeswarappa ,Chidramaiah , Minister Eeswarappa, anti-national case, Chidramaiah
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...