டெல்லி: பொதுப்பங்கு வெளியீட்டிற்கான ஆவணங்களை செபியிடம் எல்.ஐ.சி சமர்ப்பித்தது.63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.