×

2-வது நாளாக சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை: இந்திய பங்குசந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,181 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,600 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post 2-வது நாளாக சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BSE Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!