×

பங்கு விலைகள் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.4.49 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று பலர் கூறி வந்தாலும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த 5 நாள்களில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 2.1%-க்கு மேல் சரிந்தது. பங்கு விலைகள் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.4.49 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக பங்கு விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பங்கு விலைகள் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.4.49 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BJP ,Modi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் நேர்மையாக...