டெல்லி: நீதிபதிகள் நியமனத்தின்போது எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கொலிஜியம் அமைப்புக்கு கோரிக்கை விடுதிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் தெரிவித்திருக்கிறார்.