×

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் 38 பேர் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: அரியலூர்- எம்.என்.பூங்கொடி, செங்கல்பட்டு- மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாநகராட்சி(1-5 மண்டலங்கள்)- மணிகண்டன், சென்னை மாநகராட்சி(6 முதல் 10 மண்டலங்கள்)- ஜான் லூயிஸ், சென்னை மாநகராட்சி(11 முதல் 15 மண்டலங்கள்)- தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்- பல்லவி பல்தேவ், கடலூர்- சிவகிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி- பிருந்தா தேவி, திண்டுக்கல்- ஜெசிந்தலா லாஸரஸ், ஈரோடு- நிஷாந்த் கிருஷ்ணா, கள்ளக்குறிச்சி- ஐ.எஸ்.மெர்சி ரம்யா, காஞ்சிபுரம்- கே.கற்பகம், கன்னியாகுமரி- எல்.மதுபாலன், கரூர்- கே.சாந்தி, கிருஷ்ணகிரி- வந்தனா கார்க், மதுரை- கமல் கிஷோர், மயிலாடுதுறை- விஜயேந்திரபாண்டியன், நாகப்பட்டினம்- பிரவீன்குமார், நாமக்கல்- இன்னசென்ட் திவ்யா, பெரம்பலூர்- டி.ரத்னா, புதுக்கோட்டை- மோனிகா ராணா, ராமநாதபுரம்- அஜய் யாதவ், ராணிப்பேட்டை- எஸ்.வளர்மதி, சேலம்- அண்ணாதுரை, சிவகங்கை- தங்கவேல், தென்காசி- எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தஞ்சாவூர்- ஆர்.வைத்திநாதன், நீலகிரி- ஏ.ஆர்.கிலாட் ஸ்டோன் புஷ்பராஜ், தேனி- சங்கர், தூத்துக்குடி- அதுல் ஆனந்த், திருச்சி- கலைச்செல்வி மோகன், திருநெல்வேலி- சி.என்.மகேஸ்வரன், திருப்பத்தூர்- எம்.பிரதீப்குமார், திருப்பூர்- எல்.நிர்மல்ராஜ், திருவள்ளூர்- பி.கணேசன், திருவண்ணாமலை- எம்.எஸ்.சங்கீதா, திருவாரூர்- ஆனந்த் மோகன், வேலூர்- எம்.பிரதாப், விழுப்புரம்- எம்.லஷ்மி, விருதுநகர்- எஸ்.பாலசந்தர். தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள்.

Tags : State Election Commission , Appointment of 38 election observers to monitor urban local elections: State Election Commission orders
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு