×

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 900 கனஅடி உபரி நீர் திறப்பு

சென்னை: பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 900 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இரந்து ஆரணி ஆற்றுக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Tags : Pichattur Dam ,Anuni River , Pichattur Dam, Arani River, Surplus Water, Opening
× RELATED பிச்சாட்டூர் அணையில் இருந்து...