×

நீட் விலக்கு மசோதா - குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இந்திய இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.

Tags : Bill ,Republican , NEET Exam
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை