×

தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்கொத்திபுரம் கிராமத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கடந்த ஒரு மாதமாக ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

The post தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Thalavadi ,Erode ,Malkothipuram ,Thalawadi ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை