தமிழகம் குழித்துறை அருகே மின்கம்பி அறுந்ததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் சேவை பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 02, 2021 நாகர்கோவில் -திருவனந்தபுரம் கடவை குழித்துறை: குழித்துறை அருகே விரிவோடு என்ற இடத்தில் மின்கம்பி அறுந்ததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான ரயில் சேவை ஒரு மணிநேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை -கொல்லம், குருவாயூர் - சென்னை, நாகர்கோவில் - மங்களூர் ரயில்கள் நடுவழியில் நிற்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல், ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மேட்டூர் அருகே வட்டிக்கு பணம் தந்தவர் பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை: ஒருவர் கைது
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்..ஜிபிஎஸ் கருவிகளை பறித்து சென்றனர்..!!