×

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் மே 2022 வரை நீர் திறந்துவிட உத்தரவு

திருப்பூ: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் மே 2022 வரை நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. பரப்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

Tags : Tirumurthy Dam ,Tirumurthy District , Thirumurthy Dam, tomorrow, water open, order
× RELATED உடுமலை அருகே பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்