×

தெலுங்கானாவில் இருந்து ரேஷன் அரிசி ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

தெலுங்கானா: தெலுங்கானாவில் இருந்து ரேஷன் அரிசி ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Telugana , Telangana, ration rice, freight train, accident
× RELATED தெலுங்கானாவில் நாளை முதல்...