சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், 11வது முறையாக 6 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 2017 செப்.25-ல் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது