டெல்லி: வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உள் ஒதுக்கீடு சட்டத்தை தாங்கள் படித்து பார்த்ததாகவும் அதற்கு தடைவிதிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து அரசாணை நிறைவேற்றப்பட்டது.