×

அடுத்த ஆண்டில் இந்தியாவின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

கொச்சி: அடுத்த ஆண்டில் இந்தியாவின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் அறிமுகம் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் அளித்துள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதலாவது விமானம் தாங்கி போர்க் கப்பல் அறிமுகம் செய்யப்படும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதலாவது அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பல் வடிவமைக்கப்படும்.


Tags : India ,Union Minister ,Rajnath Singh , Launch of India's first aircraft carrier next year: Minister Rajnath Singh
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...