×

வாரத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124 புள்ளிகள் அதிகரித்து 52,824 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 15,831 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.


Tags : Indian stock markets open higher today, the last day of the week
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...