×

கங்கை ஆற்றில் வீசப்பட்ட சடலங்கள், மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் கரை ஒதுங்கியது

உ.பி: உ.பி.யில் கங்கை ஆற்றில் வீசப்பட்ட சடலங்கள், மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் கரை ஒதுங்கியுள்ளன. சில சடலங்களை மீட்டு அதிகாரிகள் இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி பேட்டியளித்தார்.


Tags : Ganges river ,Malta district ,West Bank , On the banks of the Ganges, corpses, West Bengal
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...