×

மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிரதமர், ஒன்றிய அரசை விமர்சித்து யூடியூபில் கருத்து வெளியிட்டிருந்ததால் வினோத் துவா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Vinod Dua , Senior Journalist, Vinod Dua, Supreme Court
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...